12th April 2021 17:43:05 Hours
மாஹரகம பமுனுவ 'சுச்சாரிதோதய' சிறுவர் இல்லத்தில் புதன்கிழமை (7) படையினர் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வு பொறியியலாளர் சேவை படையின் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னசிறி கணேகொடவின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்டது.