27th August 2019 14:10:02 Hours
‘தஹம் பஹன’ சால்ஷ் தோமஷ் சகோதரரின் அனுசரனை திட்டத்தின் கீழ் 255 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் திருமதி சட்குணராஜா , செல்வி சாரா மற்றும் பஹரினுள்ள அப்துல்லா அவர்களது அனுசரனையுடன் தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
50 கல்வி கற்கும் மேசைகள், 100 நீர் சுத்திகரிப்புக்கள், 55 பாடசாலை பைகள், 50 சூரிய ஆற்றல் கருவிகள், இந்த மாணவர்களுக்கு என்எஸ்ஆர் மண்டபத்தில் வைத்து இம் மாதம் (22) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை அதிகாரி பிரிகேடியர் பிரியந்த கமகே, சால்ஷ் தோமஷ் சகோதரர், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அனுசரனையாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். Nike footwear | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov