Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்தாட்ட போட்டி

நான்காவது சிங்கப் படையணியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்தாட்ட போட்டிகள் யாழ் நெல்லியடி மைதானத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அசங்க பெரேரா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

கால்பந்து போட்டியானது இப்பிரதேசத்திலிருக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இடம்பெற்றன. இந்த கால்பந்தாட்ட போட்டியில் கல்லிமேட்டி விளையாட்டு கழகம் மற்றும் கொலின் விளையாட்டு கழகங்களுக்கிடையில் போட்டிகள் இடம்பெற்றது. இதில் கல்லிமேட்டி விளையாட்டு கழகமானது வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டு சம்பியனாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Air Jordan Sneakers