Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2020 22:40:47 Hours

இரண்டு சிரேஷ்ட பிரிகேடியர்கள் அடுத்த தரத்திற்கு பதவியுயர்வு

பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் சிபார்சிக்கமைய, முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ அவர்களினால், 57 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டி.ஜி.எஸ் செனரத்யாப்பா ( சுஜீவ செனரத்யாப்பா) மற்றும் வெளிவிவகார நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபல்யு.ஏ.எஸ்.எஸ் வனசிங்க( சஞ்ஜய வனசிங்க) ஆகிய இரண்டு சிரேஷ்ட பிரிகேடியர்கள் 2020 ஜூன் 2 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். url clone | balerínky