Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

ஆண் மற்றும் மகளிர் பேஸ்போல் வீர வீராங்கனைகள் சம்பியன்ஷிப்பைப் வெற்றிகொண்டனர்

தியகம பேஸ்போல் மைதானத்தில் நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற இலங்கை பேஸ்போல் நொக் அவுட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஆண் மற்றும் பெண் பேஸ்போல் அணிகள் போட்டியிட்டன.

இராணுவ ஆண் பேஸ்போல் வீரர்கள் மற்றும் சக விமானப்படை வீரர்களுடனான போட்டி 7 க்கு 5 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்து.

போட்டியானது தியகம பேஸ்போல் மைதானத்தில் நவம்பர் 18-21 வரை நடைபெற்றது. இலங்கையில் உள்ள பல முன்னணி பேஸ்போல் கழகங்கள் போட்டியிட்டன.

அதே நேரத்தில், இராணுவப் பெண் பேஸ்போல் வீராங்கனைகள் எளிதாகச் சுழன்று 26 க்கு 6 என்ற புள்ளிகளைப் பெற்று சம்பியன்ஷிப்பை வென்றனர்.

பார்வையாளர்களாக விளையாட்டு பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.