24th January 2025 17:30:17 Hours
“தூய இலங்கை” திட்டத்திற்கு அமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அபிமன்சல-II நலவிடுதியின் படையினர் 2025 ஜனவரி 21 ஆம் திகதி வில்பிட்டவத்த பாதையில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.