செய்தி சிறப்பம்சங்கள்

Clear

படையினரால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரத்ததானம்

2020-12-17

தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு இரத்த தானம் செய்ய முன்வருவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுவதன் காரணமாக, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 50 இற்கும்...


ஜப்பானிய தூதுவர் கொவிட் 19 தலைவரிடமிருந்து நிகழ்கால நிலைமைகளை அறிந்துக்கொண்டார்.

2020-12-17

இலங்கை ஜப்பானின் தூதர் அகிரா சுகியமா, இன்று (16) பிற்பகல் ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை....


இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் வளாகத்தில் புதிய பட்டறை நிர்மாணித்லும் & புதிய தயாரிப்புக்கள் அறிமுகப்படுத்தலும்

2020-12-16

நாட்டிற்குத் தேவையான அந்நிய செலாவணியை ஈட்டுத்தரக்கூடிய அதிநவீன புதுரக உபகரணங்கள், ஆக்கபூர்வமான வன்பொருள் தயாரிப்பு மற்றும் கனரக....


புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய பதவியேற்பு

2020-12-16

இலங்கை சமிஞ்சைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய இன்று (16) இராணுவத் தலைமையகத்தில் மத அனுஸ்டானங்கள் மற்றும் வாழ்த்துக்கள் மத்தியில் 56 வது பதவிநிலை பிரதானியாக பதவியேற்றார். மகா சங்க உறுப்பினர்களின் ஆசீர்வாத....


பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பட்டமளிப்பு விழா தாமரைத் தடாகத்தில்

2020-12-12

வெள்ளிக்கிழமை (14) மாலை தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி 14 இன் பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு....


கொவிட் 19 இன் நிகழ்கால தன்மையை விளக்குகிறார் கொவிட் கட்டுப்படுத்தல் செயலணித் தலைவர்

2020-12-10

இன்று (10) காலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், பரவலுக்கு எதிரான நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல் செயல்முறைகள் குறித்து பாதுகாப்பு பதவி....


தேசத்தின் ஆசீர்வதிப்பதற்கான 3 வார தொடர் பிரித் பாராயணம் சுதந்திர சதுக்கத்தில் நிறைவு

2020-12-09

தொற்றுநோயை ஒழிப்பதற்காக நாட்டிற்கு ஆன்மீக ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவம் ஆரம்பித்த மூன்று வார....


கைதிகளுக்கான சிறப்பு கொவிட் -19 சிகிச்சை மையங்கள் நிறுவுதல் மற்றும் தொடர் மாடி குடியிருப்புக்களை தனிமைப்படுத்துதல் தொடர்பாக ஆராய்வு

2020-12-09

முதன்மை சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் -19 கட்டுப்பாட்டு இராஜாங்க...


ஹைலேன்டர்ஸ் நலன்புரி திட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி பங்கேற்பு

2020-12-07

கெமுனு ஹேவா படையணித் தலைமையகத்தின் காயமடைந்த போர்வீரர்களுக்கான செயற்கை கால்கள் நன்கொடை அளித்தல், லொத்தர் வெற்றியாளர்களுக்கான பரிசு விநியோகம் மற்றும் அதிநவீன புதிய விடுமுறை....


'புரேவி' சூறாவளிக்கான தயார் நிலை குறித்து இராணுவத் தளபதி வன்னி படையினரிடம் உரையாற்றல்

2020-12-06

இன்று (2) மாலை கிழக்கு கடற்கரை வழியாக வீசும் 'புரேவி' சூறாவளி வன்னி பிராந்தியத்தினை கடந்து சென்று பாதகமான சூழ்நிலையினை புல்மோட்டை, கோகிலாய், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் ஏற்படுத்தக்கூடும் என்பதனால், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும்.....