பட விவரணம்
பேனர்த்தங்களின் போது பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மேலும் உதவும் நடவடிக்கைகளில்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 141 மற்றும் 142 ஆவது படைத் தலைமையகம், 581, 582 படைத் தலைமையகம்.....
இராணுவத்தினர் அனர்த்தங்களுக்கு உள்ளான பிரதேச பிரதான பாதைகளை சுத்திகரிக்கும் பணிகளில்

இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இமேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மே மாதம் 29 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களின் பிரதான பாதைகளை.....
இராணுவ படைவீரர்கள் நில்வலா கங்கை நீர் மட்ட அனைக்கட்டு நிர்மானம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

நாடு பூராக ஏற்பட்டுள்ள சீர்கேடான காலநிலை நிமித்தம் ஏற்பட்ட பேரழிவு அனர்த்தங்களுக்கு கடந்த 48 மணித்தியாலங்களில் இராணுவத்தினர் பீ.டி.ஆர் ,பெகோ இயந்திரம் மற்றும் படகு சேவைகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
புளத்சிங்க பிரதேசத்தில் இராணுவ தளபதியின் தலைமையில் அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவம்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் 27 ஆம் திகதி சனிக்கிழமை புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக இராணுவத்தினர்......
முப்படையினர் இணைந்து அனர்த்த பணிகளில்

அனர்த்த மத்திய நிலையத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதன் நிமித்தம் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து 26 ஆம் திகதி காலை வெள்ளிக்கிழமை....
இராணுவத்தின் பதவி நிலை பிரதானி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பயிற்சிப் பட்டறை

புத்தளப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில்(OCDC) “மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது இராணுவ முகமளிப்பு”(Changing Security Landscape: Role of Sri Lankan Forces) எனும் தலைப்பின் கீழ் இந்தபயிற்சிப் பட்டரையானது கடந்த திங்கட்கிழமை (24) திகதி .....
இராணுவ படைக்கல விநியோக பதவிநிலை 03 ஆவது பயிற்சி நெறி வெளியேற்றம்

திருகோணமலை இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் நடைபெற்ற இராணுவ படைக்கல விநியோக பதவிநிலை 03 ஆவது பயிற்சி கற்கை நெறி வெளியேறும் பயிற்சியில் நேபாளம் மற்றும் மாலைதீவ அதிகாரிகள் உட்பட இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் சான்றிதல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொழும்பு தாமரை தடாகத்தில் மிக விமரிசையாக இடம் பெற்ற இராணுவ வெசாக் பக்திகீத நிகழ்வுகள்

இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ சேவா வனிதாவின் தலைவி நயனா த சில்வாவின் பங்களிப்புடன சர்வதேச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு வெசாக் பக்திப்பாடல்கள் உள்ளடங்களாக மேலும் பல விசேட நிகழ்வுகள் நேற்றைய தினமான செவ்வாயக்கிழமை(16) ஆம் திகதி தாமரை தடாக திரையரங்கில் மிக விமரிசையாக இடம் பெற்றது.
முதல் தடவையாக புதுடில்லி தலை நகரத்தில் இலங்கை இராணுவத்தின் அலங்கார தோரணங்கள்

இலங்கை இந்தியாவிற்கு இடையில் உள்ள நெருங்கிய உறவை மேண்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள இலங்கை துாதரகத்தின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கை இராணுவ.....
லேக்ஹவூஸ் நிறுவனத்திரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமதஹரா வெசாக் வலய நிகழ்விற்கு இராணுவ இன்னிசை குழுவினரது பக்தி பாடல் இசை நிகழ்ச்சிகள்.

சனிக்கிழமை 13 ஆம் திகதி மாலை லேக்ஹவூஸ் நிறுவனத்தினால் ஓழுங்கு செய்யப்பட்ட அமதஹரா வெசாக் பக்தி கீத இன்னிசை நிகழ்வின் போது இராணுவ இன்னிசை குழுவினர்கள் தங்களது சிறந்த இன்னிசையை வழங்கி அங்கு வருகை தந்த பெரும்பாலானோரை மகிழ்வித்தனர்.