2020-07-22 19:04:54
மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி 7 ஆவது இராணுவ பொலிஸ் படையணி தலைமையகம் மற்றும் 8 ஆவது இராணுவ சேவைப் படையணிகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2020-07-22 18:30:54
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் கித்சிரி ஏகநாயக அவர்கள் 24 ஆவது இராணுவ தலைமையகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக இம் மாதம் (22) ஆம் திகதி தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக...
2020-07-22 18:04:54
இலங்கை இராணுவ நித்திய படையணியில் 35 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் சிங்கப் படையணியைச் சேர்ந்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்களுக்கு இம் மாதம் (19) ஆம் திகதி சிங்கப் படையணி தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
2020-07-21 21:56:02
புகழ்பெற்ற நன்கொடையாளரான திரு குமார வீரசூரிய அவர்களால் யாழ்ப்பாண கரவெட்டி பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த...
2020-07-21 20:23:47
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்கள் தியதலாவையிலுள்ள இராணுவ தள வைத்தியசாலைக்கு இம் மாதம் (20) ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
2020-07-21 19:23:47
யாழ் படையினரது நலன்புரி நிமித்தம் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட இராணுவ துருப்புக்களின் நீர்ப்பாசன நிபுணத்துவம் சூரியனின் கதிர் ஆற்றல் மூலம் பயண்படுத்தும் முகமாக புதிய வாவி மற்றும் நடை...
2020-07-21 12:23:47
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 54 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் பொழுதுபோக்கை களிக்கும் முகமாக தொலைக்காட்சி அறை கோப்ரல் உணவுச் சாலைக்கருகாமையில் புதிதாய் நிர்மானிக்கப்பட்டு 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.
2020-07-21 11:24:43
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு பௌத்த ஶ்ரீ போஷத் ஆர்யா சர்வ பதன அமைப்பினால் ஒரு லட்சம் மதிப்பு மிக்க சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
2020-07-20 18:14:43
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் நன்கொடையாளரான திரு குமார வீரசூரிய மீண்டும் தனது...
2020-07-20 12:14:43
பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ அவர்கள் 68 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (18) ஆம் திகதி முல்லைத்தீவு கோம்பாவில்லில் அமைந்துள்ள தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு பொறுப்பேற்று கொண்டார்.