2021-06-02 22:30:36
2021 மே மாதம் 28 - 29 ஆம் திகதிகளில் 58 வது படைப்பிரிவின் 582 வது பிரிகேட்டின் 9 வது கெமுனு ஹேவா படையினர் சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்த 'எக்ஸ் பிரஸ் பெர்ல் கொள்கலன் கப்பலின் குப்பைகள்...
2021-06-02 22:11:09
65வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் படி 652 வது பிரிகேட் படையினர் மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் துனுக்காய் பகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு...
2021-06-02 22:09:59
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மன்னார் நகரிலுள்ள 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களின் வழிகாட்டுதலில் 54 வது படைப்பிரிவின் கீழ் பணியாற்றும் இராணுவ படையினருடன்...
2021-06-02 22:08:24
19 வது மற்றும் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினர் முழங்காவில் மற்றும் நாச்சிகுடா ஆகிய இரு நகரங்களில் தொற்று நீக்கும் திட்டத்தை மேற்கொண்டதுடன் கொவிட் -19 தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களை முழங்காவில் பொலிஸ் நிலையம்...
2021-06-02 22:05:09
இன்று காலை (03) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,306 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்கள் அனைவரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் அவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா...
2021-06-02 21:55:00
யாழ்ப்பாண தீபகற்பத்தின் சினோபார்ம் தடுப்பூசிகளை முறையாக ஒப்படைத்தல் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாண தாதியர் பயிற்சி பாடசாலையில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர்...
2021-06-02 16:26:45
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேட்டின் 19 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் (எஸ்.எல்.என்.ஜி)...
2021-06-02 16:19:12
கொவிட் 19 பரவலை கட்டப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாவற்குழி பகுதியில் நிர்மாணிக்கப்படும் புதிய இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் பாவனைக்காக 100 இரும்புக் கட்டில்களை இலங்கை பொறியியலாளர் ஆலோசனை பணியகம் (சி.இ.சி.பி.) செவ்வாய்க்கிழமை (01) பரிசளிப்பதன் மூலம் அதன் பெருந்தன்மையை காட்டியது.
2021-06-02 16:17:27
அவிசாவெல்ல தள வைத்தியசாலையில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட பழைய விடுதி ஒன்றினை 40 கட்டில்களை கொண்ட கொவிட்-19 நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் விடுதியாக மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் புனரமைக்கப்பட்ட விடுதி அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை (31) அதிகாரிகளிடம் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
2021-06-02 16:15:14
இன்று காலை (02) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,877 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 31 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர் என்பதுடன் ஒருவர்...