2018-07-05 11:52:59
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் இலங்கை இராணுவ படையினர்கள், அண்மையில் பொசன் தினத்தை முன்னிட்டு, மனிதவள திசுக்களை பயண்படுத்தி நன்கொடை வழங்கும் கருத் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றன.
2018-07-03 19:33:18
இராணுவ கோல்ப் விளையாட்டு மைதானம் மற்றும் சமூக சாலை மண்டபம் 2018 ஆம் ஆண்டிற்கான ஹயிலன்டர் வெற்றி கிண்ண போட்டிகளுக்காகவும் உள்நாட்டு....
2018-07-03 18:05:33
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவ எகடமி டோச் சினிமா சாலையில் இராணுவத்தினருக்கு போதைவஸ்து தடுப்பு தொடர்பான செயலமர்வு திங்கட் கிழமை (2) ஆம் திகதி இடம்பெற்றன.
2018-07-03 17:05:33
யாழ் மாவட்டத்தில் இருந்து 2017 ஆம் ஆண்டு உயர்தர பொது தராதர பரிட்சையில் இலங்கை ரீதியாக சிறப்பான முறையில் சித்தியடைந்த மாணவர்கள் இருவர்களுக்கும் மாணவியொருவருக்கும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தின்.....
2018-07-03 17:00:33
அண்மையில் இடம்பெற்ற தியான அமர்வுகளில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரது ஆன்மிகத் தரநிலைகள் மற்றும் மன சமாதானத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இராணுவ உளவியல் பணியகத்தின் பணிப்பாளர் அவர்களது ஏற்பாட்டில் கந்த்போத பவுன்செத் செவன விபசான தியான மத்திய நிலையத்தில் இடம்பெற்றன.
2018-07-03 16:50:33
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் காலியில் உள்ள சவுத்லென்ட்ஸ் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-07-03 14:28:52
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு கீழ் உள்ள 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 122 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரது பங்களிப்புடன் பண்டையகால விகாரையான திஸ்சமஹாராமா உத்தகந்தரா ராஜா மகா....
2018-07-03 14:26:40
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 65, 651, 652 ஆவது படைத் தலைமையகங்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசங்களில் ஜூலை (29) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 651 ஆவது படைத் தலைமையகத்தின்....
2018-07-03 14:26:30
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 511 ஆவது படைப் பிரிவுகளின் ஏற்பாட்டில் கோப்பாய் மற்றும் கைதடி பகுதிகளில் ஜூலை மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் இடம்பெற்றன.
2018-07-03 14:26:20
இராணுவ தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் இராணுவ தடுப்பு மருந்து பணியகத்திற்கு புதிய பணிப்பாளராக உளவியல் ஆலோசகர் கேர்ணல் ஆர்.எம்.எம் மொனராகல அவர்கள் நியமிக்கப்பட்டார். கொழும்பு 4 இல் அமைந்துள்ள பணிமனையில் செவ்வாய்க் கிழமை (3) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.