2018-09-07 21:04:30
இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கமைய 54 ஆவது படைப் பிரிவின் படை தளபதி பிரிகேடியர் டபில்யூ.ஜீ.எச்.எஸ் பண்டார அவர்களால் 541,542, மற்றும் 543 ஆவது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகளின் முழு ஒத்துழைப்புடன் இப் படைப் பிரிவின் படையினர்களால் மன்னார் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற் கொண்டனர்.
2018-09-07 11:47:46
பூநகிரி பிரதேசத்தைச் சேர்ந்த 1000 பொதுமக்களுக்கு 66 காலாட்படை பிரவின் ஏற்பாட்டில் நடமாடும் சிகிச்சை சேவைகள் பூநகிரி மத்திய கல்லூரியில் (2) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
2018-09-07 11:47:40
முல்லைத்தீவு செம்மலை கிராம சேவக பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை மற்றும் அதன் பூங்கா இராணுவத்தினரால் மீள் நிர்மானிக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திற்கு....
2018-09-07 11:26:13
இலங்கை இராணுவ மகளீர் படையணியின் 16 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எம் முதன்னாயக அவர்கள் ஓகஸ்ட் 27 ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
2018-09-07 11:26:04
இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தியான நிகழ்வுகள் கந்துபொத ‘பவுன்செத் மானசிக செவன விபாசன பவன’ நிலையத்தில் (5) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன.
2018-09-07 11:25:56
அரல்லாஹன்வில் இராணுவ பண்ணையில் 3 மாத காலமாக 'ஆன்மீக உயிரியக்கவியல் பூர்வீக வேளாண்மை' பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (3) ஆம் திகதி திங்கட் கிழமை தொழில் பயிற்சி மைய விரிவுரை சாலையில் இடம்பெற்றன .
2018-09-06 09:35:29
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஶ்ரீ போதிருக்காரம விகாரை வளாகத்தினுள் புதிய மண்டபசாலை ஓகஸ்ட் (26) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
2018-09-06 09:35:00
லங்கா எல்ஓசி (LOC) டேர்மினல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வில் 22 ஆவது படைப் பிரிவின் கீழ் சேவையாற்றும் 76 இராணுவத்தினர்கள் இரத்ததானத்தை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வு (29) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
2018-09-06 09:13:13
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய பாடசாலை விடுமுறையின் பின் ஆரம்பமாகும் இச்சமயத்தில் பாடசாலைகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-09-06 09:05:21
இராணுவத்தின் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜே திலகரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 613 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.