2018-11-01 16:12:27
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வையிட்டு புளத்சிரிபுர சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்தில் 5 ஆவது மகளீர் படையணியின் ஒத்துழைப்புடன் (23)
2018-11-01 16:07:40
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவர்களின் வழிகாட்டலின் கீழ் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் ஆத்மா சாந்தி மற்றும் நாட்டுக்காக சேவை புரியும் இராணுவத்தினரின் நலன் கருதி இந்த ஆசிர்வாத பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
2018-11-01 16:02:02
திருகோணமலை பிரதேசத்தில் அமைந்திருக்கும் 22 ஆவது படைத் தலைமையகத்தில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் ஆலோசனைக்கமைய இந்த படைப் பிரிவின் கீழ் இயங்கும் படையணி மற்றும் படைத்......
2018-11-01 15:58:38
இலங்கை இராணுவ பொறியியளாலர் படையணியின் 67ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் பனாகொடையில் அமைந்துள்ள தலைமையகத்தில் (23) ஆம் திகதி வியாழக் கிழமை இரத்;ததான நிகழ்வு இடம்பெற்றது.
2018-11-01 15:57:17
மையன்மார் கடற்படை உயரதிகாரிகள் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டனர். அதன்போது இந்த அதிகாரிகள் கண்டி தளதா மாளிகைக்கு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டனர்.
2018-11-01 15:56:17
கிளநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் ஒத்துழைப்புடன் வேளாங்குளம் பிள்ளையார் கோயில் வளாகத்தினுள் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-11-01 15:00:17
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒரயின்ட் எகடமியின் ஒத்துழைப்புடன் 5 ஆவது தடவை நடாத்தப்பட்ட தொழில் நுட்ப சான்றிதழ் பயிற்சிகள் நிறைவு விழா திங்கட் கிழமை (30) ஆம் திகதி இடம்பெற்றது.
2018-10-29 19:34:09
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் நாகவிகாரையிலும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாங்குளம் ஶ்ரீ சுகத விகாரையிலும் ‘கடின’ .......
2018-10-29 19:32:22
இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட ‘ருகுனு ரச சரனிய’ உணவு விழா மற்றும் உணவு கண்காட்ச்சியானது காலி நகர மண்டப வளாகத்தினுள் இடம்பெற்றது. இக் கண் காட்ச்சியில் சிறந்த....
2018-10-29 19:30:22
இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் டெரவல் க்ளப் அனுசரனையில் 56 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பொகஸ்வெவ மஹா வித்தியாலயத்தில் (26) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பாடசாலை மாணவ மாணவிகளுக்கு.....