2019-01-10 15:45:21
அம்பாறையில் அமைந்துள்ள இராணுவ கெம்பட் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டளை தளபதியாக பிரிகேடியர் என். ஆர் லமாஹேவா அவர்கள் இம்மாதம் (10) ஆம் திகதி நியமிக்கப்பட்டார். புதிதாக பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்த கட்டளை தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தி இராணுவத்தினர் வரவேற்றனர்.
2019-01-10 15:30:21
அம்பாறை இராணுவ கம்பட் பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர்கூடம் இம்மாதம் (8) ஆம் திகதி இப்பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பி.ஏ தர்மசிறி கஹபொல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
2019-01-10 14:30:21
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ, சிவில் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் (9) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-01-10 12:30:21
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் மதகுரு தலைவர்கள், சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
2019-01-10 12:05:38
கிளநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணிகளான 1 ஆவது இலங்கை சிங்கப் படையணி, 15 ஆவது (தொ) சிங்கப் படையணி மற்றும் 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினர் இணைந்து கிளிநொச்சி பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த....
2019-01-10 12:04:34
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் யாழ் சித்தங்கேணி பிரதேசத்தில் இம்மாதம் 10 ஆம் திகதி இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.
2019-01-10 12:04:20
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தியான ஒன்றுகூடல் இம்மாதம் (10) ஆம் திகதி மதகுருவாரான தஹமன் சேர்மன் அவர்களின் தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
2019-01-10 12:03:38
வாகரை பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானத்தை பெறும் பாடசாலை மாணவர்களுக்கு 'Peace and Loving’ அமைப்பின் அனுசரனையுடன் இராணுவத்தினரது பூரண ஒத்துழைப்புடன் வாகரை கதிரவேலி விக்னேஸ்வர பாடசாலையில் (7) ஆம் திகதி திங்கட் கிழமை....
2019-01-10 12:02:45
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் சிவன் கோயிலில் வளாகத்தினுள் சிரமதான பணிகள் இம் மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
2019-01-10 12:02:38
மதகுரு தலைவரான திவசேனபுர விமல தேரர் அவர்களது தலைமையில் இராணுவத்தினரது பங்களிப்புடன் தியான ஒன்றுகூடலொன்று பவுன்செத் மன அமைதி தியான மத்திய நிலையத்தில் இம்மாதம் (7) ஆம் திகதி இடம்பெற்றுது.