2019-02-23 19:21:01
முன்னாள் இராணுவ பதவி நிலை பிரதானியான ஓய்வு பெற்றுச் சென்ற மேஜர் ஜெனரல் சி.ஏ.எம்.என் சில்வா அவர்களின் இறுதி மரணச் சடங்குகள் இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதையுடன் இம் மாதம் (23) ஆம் திகதி மாலை பொறளை பொது மயானத்தில் இடம்பெற்றது.
2019-02-22 17:50:50
யாழ்ப்பாணத்தில் உள்ள கொடைகாமம் கலைவானி சமூக நிலையம், திருமல்வார் சமூக நிலையம் மற்றும் யாழ் குடாநாட்டில் உள்ள லிகோரியா மீனவர் சங்கத்தினர் ஆகியோர்களால் துர்காமலை முன் பள்ளிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கும் சிவில் மக்களுக்கும்....
2019-02-22 17:17:56
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் வேண்டுக்கோளுக்கமைய கிளிநொச்சி பிரதேசத்தின் திரு காந்தன் அவர்கள் வழங்கிய நிதியுதவியுடன் கிளிநொச்சி பிரதேச தட்டுவன்கோட்டை மற்றும்....
2019-02-22 16:42:27
திருகோணமலை; ஓர்ஸ்கில் அமைந்துள்ள திருக்கை அம்பாள் இந்து ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைப் பெறும் ஆலய திருவிழவை முன்னிட்டு 22ஆவது படைப் பிரிவினர்களின் நல்லெண்ணத்தை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் படையினரால் பல வேலைதிட்டங்களை மேற் கொண்டனர். அந்த வகையில் 22 ஆவது படைப்பிரிவின்....
2019-02-22 16:28:29
மின்னேரியவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பீரங்கி படை முகாமிட்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கத்தவர்கள் 40 பேர்கள் அடங்கிய குழுவினர் பீரங்கி தொடர்பான அடிப்படை விளக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பெப்ரவரி மாதம் 15 - 16 ஆம் திகதிகளில் விஜயத்தை மேற்கொண்டன.
2019-02-21 16:58:50
கிளிநொச்சியில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (18) ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள 64 விவசாயிகளுக்கு வேளாண்மை வேதிப்பொருட்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது உரங்கள் இல்லாமல் வளரக்கூடிய ஒரு புதிய நெல் இன விதைகள் 57 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
2019-02-21 16:50:18
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ உயரதியாரியான மேஜர் ஜெனரல் சி.ஏ.எம்.என் சில்வா அவர்கள் 20 ஆம் திகதி நாராஹேன்பிட இராணுவ வைத்தியசாலையில் சுகையீனமுற்ற நிலையிலிருந்து காலமானார். இவரது பூதவுடல் கொழும்பு 07 எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள ஜயரத்ன மரண சாலையில்...
2019-02-21 15:50:18
யக்கலவில் அமைந்துள்ள இராணுவ சீருடைத் தொழிற்சாலை (ரணவிரு அபரல்); 4ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்கள் நியமிக்கப்பட்டதுடுன் தமது கடமைப் பொறுப்பை இப் படைத் தலைமையகத்தில் ஏற்றார். அந்த வகையில் ரணவிரு அப்பரல்...
2019-02-20 18:40:24
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த முன்னாள் பிரிகேடியர் சரத் எம்போவ ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி அவரது இறுதி மரணச் சடங்குகள் குருணாகல் மல்கடுவ பொது மையானத்தில் (20) ஆம் திகதி பகல் அன்று இவரது பூதவுடல் இராணுவ மரியாதையுடன்...
2019-02-20 13:12:00
“மனுசத் தெரன தொலைக்காட்சி” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இம்மாதம் (15) ஆம் திகதி கிளிநொச்சி தம்பிராசா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.