2019-05-02 14:59:50
பயிற்சி இலக்கம் 27 இன் கீழ் பயிற்சிகளை நிறைவு செய்த படையினர் 157 பேரின் பயிற்சி நிறைவு விழா கேகாலையிலுள்ள பெரகல சிங்கப் படையணியின் பயிற்சி பாடசாலை மைதானத்தில் ஏப்ரல் மாதம் (27) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-05-02 00:14:44
மதிப்புக்குரிய கிரிந்திவெல சோமரத்ன தேரரும் மஹாவாபிய விகாராதிபதி அவர்களின் தலைமையில் 24 ஆவது படைப் பிரிவினுள் அமைக்கப்பட்டுள்ள போமலுவ விகாரையில் ஏப்ரல் மாதம் (26) ஆம் திகதி.....
2019-04-30 15:56:36
இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் இராணுவத்திலிருந்து 34 வருடங்கள் சேவை நிறைவு செய்து....
2019-04-29 22:32:01
இராணுவ படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த கேர்ணல் பிரதீப் குலதுங்க அவர்கள் 541 ஆவது படைத் தலைமையகத்தின் 6 ஆவதுகட்டளைத் தளபதியாக ஏப்ரல் மாதம் (29) ஆம் திகதி தனது பதவியைஉத்தியோகபூர்வமாக மன்னார் கல்லியடியில் அமைந்துள்ள தலைமையகத்தில் பதவியேற்றார்.
2019-04-29 22:00:05
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில பொதுமக்களது வருமானத்தை ஊக்குவிக்கும் முகமாக பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை கொள்வனவு செய்து இந்த உற்பத்தி...
2019-04-29 16:42:10
இலங்கை இராணுவ தலைமையகத்தின் கீழ் இயங்கும் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு பணியகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் டீ. ஆர் தர்மசிறி அவர்கள் நியமிக்கப்பட்டார்.
2019-04-29 13:43:18
மதிப்பிற்குறிய மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சட்டமா அதிபராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜயனாத் ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சொலிசிடர்....
2019-04-27 11:26:14
இராணுவபடையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை பிரதேசத்தி சுற்றிவலைப்பின் தேடுதலில் போது (26) ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு பாதுகாப்பான வீட்டில்....
2019-04-27 00:02:29
நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட இராணுவ படையினரால் (26)ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர்....
2019-04-26 19:48:45
உதிர்த்த ஞாயிறு தினமான (21) ஆம் திகதி கொழும்பு மற்றும் வேறு நிலையங்களில் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு நபர்களை அடையாளம் காணுவதற்கு பொலிஸ் தலைமையகத்தினால் மக்களது...