2019-10-21 16:16:57
66 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் அரசபுரகுளம் பட்டாலியன் பயிற்சி முகாமில் தமிழ் அடிப்படை பயிற்சி நெறிகள் இம் மாதம் (21) ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
2019-10-18 14:51:27
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முன்னாள் எல்டிடிஈ குடும்பத்தினர் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் சக்கர நாற்காலிகள் மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்தும்...
2019-10-18 14:43:54
இராணுவத்தின் மிக முக்கியமான காலாட் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது (14) ஆம் திகதி காலை சாலியபுரையிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
2019-10-18 13:43:55
கண்டி உயர் நிலை பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினர்களான கொழும்பு கிளையைச் சேர்ந்த ஒரு மகளிர் குழுவினர் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின்...
2019-10-18 13:43:54
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் யாழில் புதிய சர்வதேச விமான நிலைய திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சென்ற வேளையில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகை அவர்களை...
2019-10-18 13:42:05
புதிதாக கடமைமைய பொறுப்பேற்ற கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாண்டோ அவர்கள் பூநானியிலுள்ள 23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கான தனது முதலாவது விஜயத்தினை வியாழக் கிழமை(17) மேற்கொண்டார்.
2019-10-18 13:41:05
ஆணை பெறாத சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஆணை பெறாத அதிகாரிகளுக்காக நடாத்தப்பட்ட எதிர் தாக்குதல் மற்றும் வன போர் பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 59 படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வானது, கடந்த சனிக் கிழமை(19)ஆம் திகதி மதுரு ஓயாவிலுள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.
2019-10-18 13:41:01
புதிதாக திறந்து வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக யாழ் இயலாலையிலுள்ள திவ்யா முன் பள்ளி மற்றும் கண்ணகை முன் பள்ளியைச் சேர்ந்த 48 மாணவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை 18 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உதவியுடன் தங்களது விஜயத்தினை மேற்கொண்டனர். அதன் பிரகாரம் குறித்த மாணவர்கள் தங்களது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் விமான நிலைய வளாகத்தினுள் சென்றடைந்தனர்.
2019-10-18 13:40:55
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரன ஒத்துழைப்புடன் யாழ் நாகதீப விகாரை கடின பிங்கம பௌத்த மத வழிபாடுகள் இம் மாதம் (18) ஆம் திகதி இடம்பெற்றன.
2019-10-18 13:40:51
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் அரசபுரம் பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் படையினர்களுக்கு தற்கொலை மற்றும் மனநிலை பிரச்சினைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.