2019-12-16 06:29:02
வேதியியல் உயிரியல் கதிரியக்கவியல் மற்றும் அணு விளைவுகள் தொடர்பாப செயலமர்வானது கொழும்பு...
2019-12-16 06:00:02
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22, 221 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 2 (தொண்டர்) கஜபா படையணியினரால்...
2019-12-16 05:29:02
மாற்றுத்திறனாளிகளான இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த படை வீரர்கள் பாத யாத்திரை நிமித்தம் நடை பவனியை ஆரம்பித்திருந்தனர். இவர்கள் இம் மாதம் (13) ஆம் திகதி அத்தனகல்ல ராஜ மஹா விகாரையை வந்தடைந்து இம் மாதம் (14) ஆம் திகதி காலை சபுகஸ்தந்தையை வந்தடைந்தனர்.
2019-12-16 03:29:02
கிளிநொச்சி பூனகிரியில் அமைந்துள்ள 66 ஆவது படைப் பிரிவின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் 10 – 11 ஆம் திகதிகளில் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மங்கள விஜயசுந்தர அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
2019-12-16 02:29:02
இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் 13 ஆவது படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் ஆர்.எல்.சி பெர்னாண்டோ அவர்கள் தனது கடமையினை கடந்த (10) ஆம் திகதி செவ்வாய்கிழமை இராணுவ போர்கருவி படை தலைமையகத்தில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
2019-12-15 23:32:33
"உலகின் எந்த நாடானதும் தனது ஆயுதப்படைகளை அவமானப்படுத்தாது.
2019-12-14 22:12:53
சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியில் பயிற்சி இலக்கம் 13 கீழ் பயிற்சிகளை மேற்கொண்ட பிஎஸ்சி பட்டதாரிகளுக்கு கொழும்பு தாமரை தடாக மஹிந்த ராஜபக்ஷ தியட்டரில் இம் மாதம் (13) ஆம் திகதி பதக்கமளிப்பு வழங்கி வைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது.
2019-12-13 15:44:21
இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரிக்கிடையிலான மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட நடவடிக்கைப் பயிற்சிகள் இந்தியா பூனோயில் சிவனேரி எனும் பிரதேசத்தில் கட்டமைப்பு மற்றும்...
2019-12-13 14:33:12
ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று (9) ஆம் திகதி...
2019-12-13 14:31:56
வன்னி பாதுகாப்பு படைத் தலையைமகத்தின் 62ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 622ஆவது படைப் பிரிவின் 20ஆவது கஜபா படையணியினரால் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள கடும் மழை காரணமாக சேதமடைந்து காணப்பட்ட முத்யன் குளக்கட்டிற்கான அனைகட்டும் பணிகள் இப் படையினர் மற்றும் குச்சிவேலி அனர்த்த முகாமைத்துவ காரியாயல அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டது.