2020-04-06 19:30:33
அவசரநிலைகளுக்கான இரத்தத்திற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் கோரிக்கையின் பேரில், கிளிநொச்சி பாதுகாப்பு படைத்....
2020-04-06 19:02:33
முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள விவசாயிகளால் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத்தளபதி அவர்களுக்கு...
2020-04-06 18:50:12
தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மன நிதானத்தை அளிக்கும்....
2020-04-06 18:30:33
கோவிட்-19 வைரசின் அச்சுறுத்தல் மற்றும் அதன் பரவலை அடுத்து, பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 141 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் 4 அதிகாரிகள் மற்றும் 69 ஏனைய படையினரைக் கொண்ட குழவினர்,மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களன் அறிவுறுத்தலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (05) அவர்களின் இரத்தத்தை கம்பஹா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு நன்கொடையாக வழங்கினர்.
2020-04-05 21:00:05
தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு....
2020-04-05 19:47:33
குருநாகல் போதனா வைத்தியசாலை மருத்துவ களஞ்சியத்தில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதற்காக மேற்கு....
2020-04-04 22:00:53
இரண்டு வார காலமாக கட்டகெலியாவ, கண்டக்காடு மற்றும் விமானப் படையினரால் நிர்வாகித்து வரும் இரனைமடு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து மருத்துவ நடைமுறைகள் முடிந்த....
2020-04-04 19:54:49
லயன்கழகத்தின் தலைவரும் (306/சி/01) எஸ்.கே முனசிங்க டிரேடர்ஷ் விற்பனை நிலையத்தின் முகாமையாளரும் ‘போஷாத் ஆரியஷ்ராவக’ அமைப்பின் தலைவருமான மஹிந்த...
2020-04-04 19:40:17
தற்போது நாட்டில் நிலவும் அவசர ஊரடங்க சட்டத்தினை கருத்தில் கொண்டு இதற்கு உதவியளிக்கும் முகமாக புத்தளத்திலுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கலா ஓயாவிலுள்ள ‘லூர்து மாதா” முதியோர் இல்லத்திற்கு இம் மாதம் (3) ஆம்...
2020-04-04 19:22:17
களனி ரஜமஹா விகாரை வளாகத்தினுள் முதியோர்கள், பக்தர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் உள்ளடக்கப்பட்ட 250 பேருக்கு உணவு பார்சல்கள் இம் மாதம் (1) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன