06th April 2020 18:30:33 Hours
கோவிட்-19 வைரசின் அச்சுறுத்தல் மற்றும் அதன் பரவலை அடுத்து, பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 141 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் 4 அதிகாரிகள் மற்றும் 69 ஏனைய படையினரைக் கொண்ட குழவினர்,மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களன் அறிவுறுத்தலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (05) அவர்களின் இரத்தத்தை கம்பஹா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு நன்கொடையாக வழங்கினர்.
எந்தவொரு அவசர காலத்திலும் பல்வேறு வகையான இரத்த வகைகள், பிளேட்லெட்டுகள் மற்றும் புதிய பிளாஸ்மா ஆகியவற்றிற்கான எந்தவொரு அவசரத் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை இதுவாகும். கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது இது ஒரு மாற்று தற்செயல் திட்டமாகவும் காணப படுகின்றது. Running Sneakers Store | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp