2020-04-09 23:09:50
தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மன நிதானத்தை அளிக்கும் நோக்கமாக....
2020-04-09 20:02:57
கோவிட்-19 வைரசின் அச்சுறுத்தல் மற்றும் அதன் பரவலை அடுத்து, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினரைக் 50 பேர் கொண்ட குழுவினர்,மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வியாழக்கிழமை 8 ஆம் திகதி அவர்களின் இரத்தத்தை ஏதாவது அவசர நிலைமையின் பயன்பாட்டிற்காக பனாகொட, ஶ்ரீ போதிரஜராமயவில் ஏற்பாடு செய்யப்பட்ட நாரஹேன்பிட்ட மத்திய இரத்த வங்கிக்கு நன்கொடையாக வழங்கினர்.
2020-04-08 14:37:12
'மனுசத் தெரனவின’ நிதியுதவியின் மூலம் புதுக்குடியிருப்பு மற்றும் சுகந்திபுரம் கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு நிவாரணப் பொதிகளை விநியோகிக்க முல்லைத்தீவு....
2020-04-08 13:01:43
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் 3 ஆம் ஆண்டு இளங்கலை பட்டதாரி திரு கெஹர வீரசிங்க தனது கல்வியாண்டின் இறுதி திட்ட ஆராச்சியாக....
2020-04-07 20:30:17
இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் 14 ஆவது புதிய தளபதியாக பிரிகேடியர் ஷாந்த ரணவீர அரைகள் தனது கடமையை குகுலெகன்ன,மொல்கவயில் உள்ள இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் வைத்து புதன்கிழமை 8 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-04-07 20:01:17
இராணுவத்தினரினால் நிர்வகிக்கபபட்டுவரும் குண்டசாலே தனிமைப்படுத்தப்பட்ட மையம், கடற்படை நிர்வகிக்கும் பூச தனிமைப்படுத்தப்பட்ட மையம்....
2020-04-07 12:36:55
தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மன நிதானத்தை அளிக்கும்....
2020-04-06 21:58:43
பொறிமுறை காலாட் படையணியின் 12 ஆவது புதிய தளபதியாக பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எஸ்.ஜே பிரியதர்ஷன அவர்கள் திங்கட்கிழமை 06 ஆம் திகதி யாழ்,ஐயங்கச்சியில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் பிரிகேட் தலைமையகத்தில் வைத்து தனது கடமையினை மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-04-06 19:58:43
கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுபபடுத்தும் முகமாக ஊரடங்கு உத்தரவு விதித்தமையினால்....
2020-04-06 19:45:33
கோவிட்-19 வைரஸ் பரவூதலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவ சார்ஜனால்....