Header

Sri Lanka Army

Defender of the Nation

09th April 2020 20:02:57 Hours

மேற்கு பாதுகாப்பு படையினரால் மத்திய இரத்த வங்கிக்கு இரத்ததானம்

கோவிட்-19 வைரசின் அச்சுறுத்தல் மற்றும் அதன் பரவலை அடுத்து, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினரைக் 50 பேர் கொண்ட குழுவினர்,மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வியாழக்கிழமை 8 ஆம் திகதி அவர்களின் இரத்தத்தை ஏதாவது அவசர நிலைமையின் பயன்பாட்டிற்காக பனாகொட, ஶ்ரீ போதிரஜராமயவில் ஏற்பாடு செய்யப்பட்ட நாரஹேன்பிட்ட மத்திய இரத்த வங்கிக்கு நன்கொடையாக வழங்கினர்.

எந்தவொரு அவசர காலத்திலும் பல்வேறு வகையான இரத்த வகைகள், பிளேட்லெட்டுகள் மற்றும் புதிய பிளாஸ்மா ஆகியவற்றிற்கான எந்தவொரு அவசரத் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை இதுவாகும்.கொரோனா தொற்று நோயை எதிரகொள்ளும் போது எதிர்கொள்ளும் போது இது ஒரு மாற்று தற்செயல் திட்டமாகவும் காணப்படுகின்றது. spy offers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth