2020-09-09 10:45:24
இலங்கை இராணுவ போர்கருவி படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்க அவர்கள் இலங்கை இராணுவத்தின் 21 ஆவது போர்கருவி பணிப்பாளர் நாயகமாக இராணுவ தலைமையக பணிமணையில் இன்று (9) ஆம் திகதி பதவியேற்றார்.
2020-09-09 10:30:24
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் லசந்த ரொட்ரிகோ அவர்கள் இராணுவ தலைமையக வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் 4 ஆவது பணிப்பாளராக இம் மாதம் (9) ஆம் திகதி...
2020-09-09 10:10:24
இலங்கை போர்கருவி படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க அவர்கள் இராணுவத்தின் 16 ஆவது போர்கருவி சேவைப் பணிப்பாளராக இம் மாதம் (7) ஆம் திகதி இராணுவ தலைமையக பணிமனையில் பதவியேற்றார்.
2020-09-09 10:10:24
கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சனத் அலுவிஹார அவர்கள் இராணுவ சுபசாதனை பணிப்பகத்தின் 33 ஆவது பணிப்பாளராக இம் மாதம் (9) ஆம் திகதி தனது பணிமனையில் பதவியேற்றுக் கொண்டார்.
2020-09-09 08:00:24
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் சமிக்ஞை படையணியைச் சேர்ந்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் பூரக செனெவிரத்ன அவர்களுக்கு இம் மாதம் (5) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞை படையணி தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
2020-09-09 07:00:24
இன்று காலை (09) ஆம் திகதி அறிக்கையின் படி 17 நபர்களுக்கு கோவிட் – 19 தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்...
2020-09-08 16:06:37
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மற்றும் யாழ் வைத்தியசாலையிலுள்ள...
2020-09-08 13:18:06
மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் சிங்கப் படையணியின் 14 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (06) ஆம் திகதி அம்பேபுஸ்சையில் அமைந்துள்ள தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-09-08 12:45:06
கல்முனை கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததன் நிமித்தம் கடல் மாசுபடுத்தல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி தேசிய மூலோபாய மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகளின் பங்களிப்புடன் 62 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
2020-09-08 12:40:06
இராணுவ தலைமையக ஒழுக்க நிருவாக பணிப்பாளரான பிரிகேடியர் அனில் இளங்ககோன் அவர்கள் இம் மாதம் (5) ஆம் திகதி முல்லைத்தீவில் அமைந்துள்ள 6 ஆவது இராணுவ பொலிஸ் படையணிக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.