2020-10-04 18:00:12
உலக சிறுவர் தினத்தை நினைவுகூரும் வகையில், வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்களுக்கு பெரியளவிலான பரிசுப் பொதிகள் வழங்கும் திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
2020-10-04 17:30:12
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் அறிவுறுத்தல், மற்றும் 65 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டிக்கிரி திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில், செவ்வாய்க்கிழமை...
2020-10-04 17:15:12
இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக அவர்கள் தான் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக பதவியேற்ற பின்னர், (01) வியாழக்கிழமை கொழும்பு 2 இல் அமைந்துள்ள...
2020-10-04 16:30:12
இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் கலத்தெவயில் உள்ள இலங்கை படைக்கலச் சிறப்பணியின் பயிற்சி மையத்திற்கு கடந்த (29) ஆம் திகதி செவ்வாய்கிழமை உத்தியோக பூர்வ...
2020-10-04 16:00:12
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்கள் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வவுனியா மற்றும் மன்னார் பிரதேசத்தில் உள்ள 4 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும்...
2020-10-04 15:30:08
இராணுவ தினம் (அக்டோபர் 10) தினத்தை முன்னிட்டு இராணுவ பௌத்த சங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் பௌத்த மத வழிப்பாடான முழு இரவும் பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வானது 01 ஆம் திகதி வியாழக்கிழமை...
2020-10-04 13:48:50
இராணுவ தளபதி லீக் T 20' கிரிக்கெட் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் கொழும்பு இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியளாலர் படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் இலங்கை...
2020-10-04 00:38:36
இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு விழாவினை (அக்டோபர் 10) நினைவுகூரும் வகையில் இராணுவ முஸ்லீம் சங்கம் ஏற்பாடு...
2020-10-04 00:31:06
எதிர்வரும் இராணுவத்தின் 71 ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு (அக்டோபர் 10) மத ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக இன்று (30) காலை புனித அனுராதபுர...
2020-10-04 00:28:27
மத்திய பாதுகாப்புப் படையின் 12 வது படைப்பிரிவின் படையினர் செப்டம்பர் மாதம் 30 ம் திகதி ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்துடன் இணைந்து இரத்த தானம் செய்யும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்...