2021-02-25 14:00:46
உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் அதிகாரிகளால் 2021 பெப்ரவரி 16 - 17 ஆகிய தினங்களில், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாய்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
2021-02-25 13:13:32
இராணுவ வாகனமொன்றில் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது ஹொரன...
2021-02-24 15:00:26
இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று செல்வதையிட்டு பாதுகாப்பு பதவிநிலை...
2021-02-24 11:49:06
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 4 (தொ) இலங்கை பொறியாளர்கள்...
2021-02-24 11:00:06
இராணுவத்தின் கொமாண்டோ படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ திங்கட்கிழமை (22) முல்லைத்தீவு பாதுகாப்பு...
2021-02-24 10:00:06
இன்று (25) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 458 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சகலரும் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டம், 76 பேர் கம்பஹா மாவட்டம், 59 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களில் 229 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-02-24 09:49:06
பாகிஸ்தான் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களின் இலங்கைக்கான இருநாள் உத்தியோகபூர்வ...
2021-02-24 08:49:06
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தலைமையில் கண்ணி வெடிகள் அகற்றுவது தொடர்பிலான ஒருங்கிணைப்பு கூட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.
2021-02-23 23:23:44
கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 16 வது தளபதியாக மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க 2021 பெப்ரவரி மாதம் 20 ம் திகதி கடமை ஏற்றுக்கொண்டார்...
2021-02-23 23:18:03
இலங்கை பீரங்கி படையின் தலைமையகத்தில் சில தினங்களுக்கு முன்னர் 34 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றிவிட்டு ஓய்வுபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் மனோஜ் லமாஹேவா அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு பனாகொடையிலுள்ள படைத் தலைமையகத்தில் அனைத்து நிலையினர்களதும் பங்கேற்புடன் நடைபெற்றது.