2021-03-05 13:20:05
திருகோணமலையிலுள்ள இராணுவ வினியோக கல்லூரியின் வெளிநாட்டு பயிலுனர் அதிகாரிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பெப்ரவரி 21 - 25 திகதிகளில் நாட்டின் தெற்குப் பகுதிக்கு ஒரு சுற்றுப்பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
2021-03-05 11:04:37
மினுஸ்மா அமைதிகாக்கும் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் டெனிஸ் கயிலன்ஸ்பொரே அவர்கள், கிழக்கு பிரிவுத் தலைமையகத்திற்கான தனது அண்மைய...
2021-03-05 09:01:46
சுகாதார நடைமுறைகளுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படுதல் மற்றும் தடுப்பூசி...
2021-03-02 19:00:58
2021 ஆம் ஆண்டிற்கான படைப்பிரிவுகளின் உள்ளக செயன்முறை துப்பாக்கி சுடும் போட்டிகளில் வென்றவர்களுக்கான விருது வழங்கல் விழா ...
2021-03-02 18:30:58
இன்று (05) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 384 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 33பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 351 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் 78 பேர் கொழும்பு மாவட்டத்திலும் , 64 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் , 35 பேர் கண்டி மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 174 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-03-02 17:00:58
தென் லெபனானை தளமாகக் கொண்ட இலங்கை படையின் பாதுகாப்பு குழு மற்றும் இந்தோனேசிய படையின் பாதுகாப்பு குழு.
2021-03-02 16:30:58
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்ட, ஜெனரல் உபாலி ராஜபக்ஷ...
2021-03-02 16:20:58
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 பிரிகேட்டின் 18 வது கெமுனு ஹேவா படையினர் வெள்ளிக்கிழமை (26) மொனராகலை வெல்லச சவுபக்யா கல்லூரியை சுத்தம் செய்வதற்கான சிரமதான பணியினை மேற்கொண்டனர்.
2021-03-02 16:15:58
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 643 வது பிரிகேடின் 13வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை ஜீவநகர் சன சமூக நிலையத்தில் வெள்ளிக்கிழமை (26) சிரமதான பணியினை முன்னெடுத்தனர்.
2021-03-02 16:10:58
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க 571 வது பிரிகேட் மற்றும் அதன் கட்டளை அலகுகளுக்கு புதன்கிழமை (03) விஜயம் செய்தார்.