2021-03-09 12:00:29
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது ஆண்ட நிறைவை முன்னிட்டு பயிற்சி மற்றும் வாசிப்பு புத்தகங்கள் உட்பட கற்றல் உபகரணங்கள் 30 பொதிகள் பிரசங்குளம் முன்பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை (08) வழங்கி வைக்கப்பட்டது.
2021-03-09 09:00:29
இன்று (10) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 304 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 16 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 288 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் 58பேர் கம்பஹா மாவட்டத்திலும் , 42பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் , 32 பேர் காலி மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 156பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-03-08 17:02:53
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பொலன்னறுவை...
2021-03-08 16:20:24
முல்லைத்தீவு பாதுகாப்பு படைதலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, 7 வது இலங்கை இராணுவ போர்க்கருவி படையணிக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஞாயிற்றுக்கிழமை 07) மேற்கொண்டார்.
2021-03-08 16:05:24
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 143 பிரிகேட் 1 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் நிகவெரடிய...
2021-03-08 15:30:24
கள பொறியியல் பிரிகேடின் தளபதிபிரிகேடியர் பிரதீப் ஜயசிங்க 2021 மார்ச் 05 அன்று கிளிநொச்சி கொகாவில் பகுதியில் அமைந்துள்ள 9 வது கள பொறியியலாளர் படைக்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார். பிரிகேட் தளபதிக்கு 9 கள பொறியியல் படையின் கட்டளை அதிகாரிமேஜர் ஜிஏடி அல்விஸ் அவர்களால் படையின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
2021-03-08 15:00:24
வாகறையிலுள்ள 233 பிரிகேட் தலைமையகத்தின் 30 வது ஆண்டு நிறைவு விழா (28) ஞாயிற்றுக்கிழமை சர்வமத வழிபாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.
2021-03-08 14:49:24
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவியுடன்...
2021-03-08 12:29:14
இன்று (09) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 344 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 334 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் 65 பேர் கம்பஹா மாவட்டத்திலும் , 54 பேர் கொழும்பு மாவட்டத்திலும் , 47 பேர் காலி மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 168 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-03-08 11:29:14
தலை மன்னார் உருமலை பகுதியிலுள்ள, ஏழைக் குடும்மொன்றிற்கு 11 வது இலங்கை பீரங்கி படைப்பிரிவினர் வைத்தியர் பாக்ய வீரரத்ன அவர்களின் நிதி உதவியுடன்...