2021-03-13 16:44:39
மகரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சூப்பர் லீக் கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்...
2021-03-13 16:30:39
கல்குளம் ஸ்ரீபுர பகுதியில் அமைந்துள்ள 62 வது படைப்பிரிவின் அதிகாரிகளுக்கான புதிய தங்குமிடக் கட்டத்தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களால் புதன்கிழமை (10) நாட்டி வைக்கப்பட்டது.
2021-03-13 16:15:39
ரம்பொடை தவலந்தென்ன பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை (14) மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 112 பிரிகேட் படையினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
2021-03-13 16:00:39
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் புனீத் சுஷில், வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
2021-03-13 15:30:04
இராணுவ புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தன் கீழ் இயங்கும் 1 வது கொமாண்டோ படையினரால் ஞாயிற்றுக்கிழமை (14) அம்பாறை பக்மிட்டியாவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா செடி வளர்ப்புகள் முற்றாக அழிக்கப்பட்டது.
2021-03-13 15:00:04
இலங்கை இராணுவத்தினால் ஆற்றமிக்கவர்களும்,தேசத்தின் மீது பற்று கொண்டவர்களுமான (18- 23 வயதுக்கிடைப்பட்ட) இளைஞர்களிடமிருந்து...
2021-03-13 14:00:02
தலைமையகத்தில் இலங்கை பீரங்கி படையினரின் நலனுக்காக முழு தானியங்கி நவீன சலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி பொருத்தப்பட்ட சலவை அறையொன்று வெள்ளிக்கிழமை (12) இலங்கை இராணுவ...
2021-03-13 13:37:02
கிரிபாவ பகுதியில் சனிக்கிழமை (06) நடைபெற்ற கிராமத்துடனான சுமூகமான சந்திப்பு என்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால்...
2021-03-12 17:30:13
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 2021 மார்ச் 11 ஆம் திகதி வவுனியா நகரிலுள்ள பொது...
2021-03-12 17:15:13
புத்தலவிலுள்ள அதிகாரிகளுக்கான தொழில்வாண்மை மேம்பாட்டு மையத்தில் கனிஷ்ட கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி - 20 இனை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா 2021 மார்ச் 09 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதிகாரிகளுக்கான தொழில்வாண்மை மேம்பாட்டு மையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட சிறப்பு கலந்து கொண்டதுடன், பிரதி தளபதி, பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.