2021-05-17 21:16:07
ஐ.வி.என் சுயாதின தொழைக்காட்ச்சியில் (17) திங்கள்கிழமை பிற்பகல் 1000 மணிக்கு இடம் பெற்ற 'தொரமடலாவ'...
2021-05-17 16:11:33
நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்காக தங்கள் விலைமதிபுள்ள உயிர்களை தியாகம் செய்த இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில்பாதுகாப்புத் ...
2021-05-17 15:15:49
இன்று காலை (18) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2456 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகமாக 677 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில்136 பேர் பியகம நகர் பிரதேசம் , 83 பேர் நீர்கொழும்பு , 72...
2021-05-17 14:51:49
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 52 வது படைப் பிரிவின் படைத் தளபதியின் மேற்பார்வையில் 52...
2021-05-17 10:51:49
சுவாச சிக்கல்களை ஏற்படுத்தும் மகரந்தத்துடனான புதர்களை அகற்றல், நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தல் மற்றும் ,டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தல் உள்ளட்ட நோக்கங்களை...
2021-05-17 09:51:49
வட மத்திய மாகாண ஆளுநர் திரு மஹீபால ஹேரத் தலைமையிலான கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான அனுராதபுர மாவட்ட ஒழுங்கமைப்பு குழு கூட்டமானது அனுராதபுரத்தில்...
2021-05-17 08:51:49
ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள வறிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் கருத்திற் கொண்ட 64 வது படைப் பிரிவு தலைமையக படையினர் ஞாயிற்றுக்கிழமை 16...
2021-05-17 07:51:49
கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய்க்கெதிராக பயன்படுத்தும் முகமாக, கிழக்கிலுள்ள 12 பொலிஸ் நிலையங்களுக்கான 1000 பிரத்தியேக பாதுகாப்பு ...
2021-05-16 20:07:43
பயண கட்டுப்பாடுகள் விதித்த பின்னர் கண்டி வீதியில் நெருக்கடியான நிலையில் உள்ள வரிய பொதுமக்கள், வீடற்றவர்கள் ஆகியோரின் நலன் கருதி அவர்களுக்கு இராணுவ...
2021-05-15 11:13:25
இலங்கை மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணியின் லான்ஸ் கோப்ரல் Y.பிரியதர்ஷன அபேகோன் வெள்ளிக்கிழமை...