2018-04-11 13:18:12
அனைத்து மக்களினதும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம் படுத்தும் நேக்கத்துடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வாழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வானது கடந்த.....
2018-04-11 11:35:06
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தம்புள்ள ஹல்மில்லேவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் இயந்திர காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களின் ஒத்துழைப்புடன் சம்பிரதாய முறைப்படி பல விளையாட்டுகள் மற்றும் புதுவருட.....
2018-04-11 08:32:27
புதிதாக 52ஆவது பதவிலைப் பிரதானியாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை குருவிடவில் அமைந்துள்ள குருவிட்ட கெமுனு ஹேவா படையணிக்கான விஜயத்தை கடந்த புதன் கிழமை (04).......
2018-04-10 16:10:19
முல்லைத்தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59ஆவது படைப் பிரிவின் 591ஆவது படைப் பிரிவினரால் ஆறுமுகத்துக்குளம் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சிறுவர் பூங்கா நிர்மானித்து வழங்கப்பட்டது.
2018-04-10 15:51:55
வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62ஆவது படைப் பிரிவின் 622ஆவது படைப் பிரிவினரால் வெலியஓயாவிலுள்ள ஹெலம்பவெவ கிராம வாசிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றன பகிரந்தளிக்கப்பட்டது.
2018-04-10 15:35:04
ஹிக்கடுவை பிரதேசத்தில் இடம் பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை மரதன் ஓட்டப் போட்டிகளில் முப் படையைச் சேர்ந்த ஆண் பெண் இருபாலாறும் கலந்து கொண்டதுடன் கிட்டத் தட்ட 100 போட்டியார்கள் கலந்து கொண்டதுடன் இப் போட்டிகள் பந்தேகமவில் 21 கிமீ துhரத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) இடம் பெற்றது.
2018-04-10 14:21:19
வெலிஓயா படாவி பராக்கிரம பிரதேசத்தில் அமைந்துள்ள 62ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 621ஆவது படைப் பிரிவினரால் படையினரிடையே மற்றும் பொது மக்களிடையே நல்லதோர் புரிந்துனர்வை ஏற்படுத்ததும் நோக்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) இந் நிகழ்வுகள் இடம் பெற்றது.
2018-04-10 14:08:12
2018ஆம் ஆண்டிற்கான இலங்கை சிங்கப் படையினரின் சிங்க மேலா எனும் இன்னிசை நிகழ்ச்சியானது கடந்த சனிக் கிழமை (07) வரக்காபொலை மைதானத்தில் பாரிய அளவிலான மக்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.
2018-04-10 14:02:14
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த வெள்ளிக் கிழமை (06) 1ஆவது இலங்கை ரைபல் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2018-04-10 13:48:18
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் 3ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணியினர் நுவரெலிய மாநகர சபையின் ஒருங்கிணைப்போடு நுவரெலியாப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜோர்ச் ஓடத்தை சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.