07th February 2024 11:43:51 Hours
4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினரால் அனுராதபுரம் சிங்கிதி அருணலு பாலர் பாடசாலையின் தேவையுடைய சிறார்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கான நன்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அனுசரனையாளர்களான திரு.கமல் ஹரிச்சந்திரா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதரவுடன் ரூபா 80,000 க்கும் பெறுமதியான நன்கொடையில் ஏழு பாலர் பாடசாலைகளின் பயனாளிகள் பெற்றுகொண்டனர்.
பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா 212 வது காலாட் பிரிகேட்டின் சிவில் அலுவல்கள் அதிகாரி, 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி ஆகியோர் நிகழ்வின் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.