17th January 2024 19:45:09 Hours
241 வது காலாட் பிரிகேட் படையினர் வியாழன் (ஜனவரி 11) அன்று மழை காரணமாக மரக்கட்டைகளால் நயினைகாடு நீர்ப்பாசன கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை அகற்றி அணைக்கட்டிலிருந்து நீர் நிரம்பி வழியும் ஆபத்தை தடுத்தனர்.
241 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்களின் ஆதரவுடன் படையினர் இத் திட்டத்தை மேற் கொண்டனர்.