04th January 2024 21:37:56 Hours
மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை சமிக்ஞைப் படையணியின் 17 வது படைத் தளபதியாக வியாழக்கிழமை (ஜனவரி 04) பனாகொட சமிக்ஞை படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயத்துடன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அவரது புதிய நியமனத்திற்கு மேலாக அவர் பிரதம சமிக்ஞை அதிகாரி மற்றும் ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகிக்கின்றார்.