02nd January 2024 18:38:26 Hours
22 வது காலாட் படைப்பிரிவும் அதன் கட்டளைப் படையினரும் இணைந்து, பம்பலப்பிட்டி ராஜா நகைக்கடையின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு. அதுல எலியபுர அவர்களின் நிதியுதவியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31, 2023) சேருவில மங்கல ரஜமஹா விகாரையின் தர்ம பாடசாலையின் 250 மாணவர்களுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சி 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம்பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.