02nd January 2024 18:17:14 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் 2024 புத்தாண்டு கொடி ஏற்றல், அரச பிரமாணம் வாசித்தல், தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்தல், மற்றும் தளபதியின் புத்தாண்டு உரை ஆகியவற்றுடன் திங்கட்கிழமை (ஜனவரி 01) வரவேற்கப்பட்டது.
பின்னர், அனைத்து நிலையினரும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.