03rd December 2023 21:52:39 Hours
14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது பிரிகேடின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் வருடாந்த ‘கட்டின பூஜை’ ஏற்பாடுகளை முன்னிட்டு நவம்பர் 25 – 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல ஜயவதனகம ‘மைத்ரீ தர்மயாதனய’ விகாரையை சுத்தப்படுத்துவதற்கும் வர்ணம் பூசுவதற்கும் தமது உதவிகளை வழங்கினர்.
10 வது இலங்கை தேசிய பாது காவலர் படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் 5 சிப்பாய்கள் இந் திட்டத்திற்கு தமது பங்களிப்பை வழங்கினர்.