14th November 2023 22:30:14 Hours
எயார் மொபைல் பிரிகேட் தளபதியான கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் எ.ஜீ.எஸ்.எம் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் செவ்வாய்கிழமை (14) தனது 53 வது வயதில் காலமானார்.
அவரது பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி கிரியைகள் வியாழக்கிழமை (நவம்பர் 16) மாலை பூரண இராணுவ மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.