02nd February 2023 10:02:08 Hours
புதுடில்லியில் உள்ள சவுதி அரேபியாவின் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான சவுதி தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் (கலாநிதி) மொஹமட் எஸ்ஸா எச் அல்ஹர்பி, அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வியாழக்கிழமை (2) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
பிரிகேடியர் ஜெனரல் (கலாநிதி) முஹம்மட் எஸ்ஸா எச் அல்ஹர்பி அவர்களுடன் நடந்த சுமூக சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து தளபதியுடன் கருத்துகள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.
இச்சந்திப்பு நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் நிறைவு பெற்றன.