27th December 2022 19:46:26 Hours
இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான மேலதிக நேர்முகத்தேர்வு வியாழக்கிழமை (டிசம்பர் 29) காலை 9.00 மணி முதல் இராணுவத் தலைமையகம் ஸ்ரீ ஜயவர்தனபுர, பத்தரமுல்லையில் நடைபெறுகிறது. மேலதிக தகவல்களுக்கு: 011 2514605