13th November 2020 11:00:02 Hours
கொவிட்-19 பரவுவதற்கு எதிராக மேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளில் இப்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் / தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்பாக இன்று (15) நொப்கோ தலைவரும், பாதுகாப்புப் தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட அல்லது தொடர்ந்து நடைமுறையில் உள்ள பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கைகளின் முழு வீடியோ காட்சிகளையும் இங்கே காணவும். buy shoes | Nike Shoes