கரையோர கரப்பந்தாட்ட போட்டிகள் - 2020 நீர்கொழும்பு கரையோர பிரதேசத்தில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி இடம் பெற்றது.
அந்த வகையில் இராணுவ கரப்பந்தாட்ட மகளிர் அணி மற்றும் விமானப் படை போட்டியாளர்கள் போன்றோரிடையே இடம் பெற்ற இக் கரப்பந்தாட்ட போட்டிகளில் இராணுவ மகளிர்ப் படையணி வெற்றியீட்டியது.
இவர்களது வெற்றிக்கான வாழ்த்துக்களை பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.
மகளிர் வெற்றிக்கிண்ணம் - .இலங்கை இராணுவம்
ஆண்களுக்கான இரண்டாமிடம் - இலங்கை இராணுவம் Sportswear Design | Air Jordan