06th September 2019 20:08:48 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் படையணிகளுக்கான புலனாய்வு பயிற்சி நெறியானது முதலாவது புலனாய்வு படையணியினால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பயிற்சியானது ஜுலை மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையும், ஆகஸ்ட் மாதம் 20 – 31 ஆம் திகதி வரை அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்டன.
இந்த பயிற்சி நெறியில் அடிப்படை புலனாய்வு, புலனாய்வு சைக்கிள், விசாரனை கண்காணிப்பு, பாதுகாப்பு இராணுவ புலனாய்வு தொடர்பான விடயங்களும் பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டிருந்தன. Buy Kicks | Air Jordan