Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2019 14:00:00 Hours

புதிய தூபிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் காங்கேசன்துரை திஸ்ஸ மஹா விகாரையில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள தூபிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது கடந்த வியாழக் கிழமை (06) மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் பாரிய அளவிலான பௌத்த மத தேரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | Nike Releases, Launch Links & Raffles