30th May 2019 18:16:45 Hours
இலங்கையின் புகையிரத நிலையம் மாஸ்டர்ஸ் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கண்டி பிராந்தியத்தில் நிலையம் மாஸ்டர்களுக்கு தற்போதைய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் கண்டியில் அமைந்துள்ள 2ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ சிங்க படையணியில் கடந்த (30) ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ் விரிவுரையில் கண்டி பிராந்தியத்தில் 28 புகையிரத நிலையம் மாஸ்டர்கள் கலந்துகொண்டனர்.
இவ் விரிவுரையானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே மற்றும் 11 ஆவாது படைப்பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் மேற் பார்வையின் கீழ் லெப்டினன்ட் கேர்ணல் யூ.கோ.பி சேனாநாயக மற்றும் மேஜர் எச்.எம்.ஏ.பி ஹல்கேவெல அவர்களினால் நடத்தப்பட்டது.
அதேபோல் மற்றுமோர் விரிவுரையானது நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 3ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணி தலைமையகத்தில் (31) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம் பெற்றதில் நுவரெலியா மாவட்டத்தில் 14 புகையிரத நிலையம் மாஸ்டர்கள் கலந்துகொண்டன. jordan Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!