11th March 2019 08:46:56 Hours
233ஆவது படைப் பிரிவின் தளபதியான கேர்ணல் ஆர் எல்விடிகல அவர்களின் வழிகாட்டலின் கீழ் 233ஆவது படையினரால் கடந்த திங்கட் கிழமையன்று (11) சாவகச்சேரி கடற்கரையோர சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இச் சிரமதானப் பணிகள் பொது மக்களிடையே சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது 6ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பல அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். affiliate tracking url | GOLF NIKE SHOES