21st January 2019 14:30:07 Hours
கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டீ.கே.ஜி.டீ சிறிசேன அவர்கள் (14) ஆம் திகதி திங்கட்கிழமை பதவியை பொறுப்பேற்றார்.
புதிதாக பதவியேற்று படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவத்தினர் வரவேற்று மரியாதைகளும் செலுத்தினர்.
பின்னர் படைத் தளபதி தனது பணிமனைக்கு சென்று சமய அனுஷ்டானங்களின் ஆசிர்வாதத்துடன் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார். பின்னர் படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.Running sport media | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify