15th June 2018 18:54:46 Hours
யாழ்ப் பாதுகாப்பு படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண் மருத்துவமானது யாழ்ப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க என்டேரமுல்லை லயன்ஸ் கிளப்பினரின் ஒத்துழைப்புடன் யாழ்பாணத்தில் கண்பார்வையற்ற மக்களின் நலன் கருதி பலாலி மருத்துவமனையில் கடந்த (10) ஆம் திகதி ஞாயிற்றுக் இந்த மருத்துவ பரிசேதனை இடம் பெற்றது இந்த கண் வைத்திய பரிசோதனைக்கு வந்த 363 கண் நோயளர்களில் 159 பேர்கள் கண் நோயினால் பாதிக்கப்பட்வர்கள்.
யாழ்ப் பாதுகாப்பு படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண் பரிசோதனையில் கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் கடவத்தை லயன் கோல்டன் ஜூபிலி கண் வைத்தியசாலையினால் செய்து தரப்படும்.
இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் என்டெரமுல்லை லயன் கிளப் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Sport media | Air Jordan Release Dates 2020