13th June 2018 13:22:22 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் பதுளை டிவிதோட்டவெல காட்டினுள் (12) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட தீயை அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த தீயனைப்பு அனைக்கப்பட்டு கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த தீயனைப்பு பணிகளில் இராணுவ அதிகாரி உட்பட 15 படையினர் கலந்து கொண்டனர்.
Running sports | Nike News