05th June 2018 15:05:24 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திங்கட் கிழமை (4) ஆம் திகதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மே 30 ஆம் திகதி தொடக்கம் ஜீன் 05 ஆம் திகதி வரை மூன்று வாரம் மரநடுகை நிகழ்வை முன்னிட்டு மரநடுகை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினால் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த மரநடுகை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த மரநடுகை திட்டம் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.
இந்த நிகழ்வின் போது படைத் தளபதியினால் படை முகாம் வளாகத்தினுள் மரநடுகையும் இடம்பெற்றன. இச்சந்தர்ப்பத்தின் போது இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
latest Nike Sneakers | Sneakers