Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2018 10:54:44 Hours

வன்னி நோயளர்களுக்கு அவசர தேவையின் நிமித்தம் வழங்கப்பட்ட இரத்ததான நிகழ்வு

வவுனியா வைத்தியாசாலையின் அவசர சத்திரிசிகிச்சையின் நிமித்தம் இவ் வைத்தியசாலையின் குருதி வங்கியால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமயில் மன்னார் தள்ளாடியில் அமைந்துள்ள 54ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் டபிள்யூ+ ஜி எச் ஏ எஸ் பண்டார அவர்களின் தலைமையிலான படையினரால் இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது.

இம் மனிதாபிமான செயற்பாட்டில் படைத் தலைமையகங்கள் மற்றும் படைப் பிரிவூகளின் கிட்டத்தட்ட 145 அதிகாரிகள் உள்ளடங்களான படையினர் பங்குகொhண்டனர். இதன்போது வவூனியா வைத்தியாசாலையின் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ தாதிமார்களின் ஒத்துழைப்போடு இவ் இரத்ததான நிகழ்வில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

இந் நிகழ்வில் 54ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டதுடன் இப் படையினர் இவ் வைத்திய பிரிவினருக்கான ஒழுங்குகளை வழங்கினர். best shoes | Footwear